நீட் தேர்வை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்த வாங்சுவின் மனைவி கீதாஞ்சலி, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமியுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் சமஸ்கிருத மொழியை தேசிய மொழியாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதெல்லாம் அமேசான், வாட்ஸ் அப் போன்ற மொபைல் ஆப்களில் கூட மற்றவர்களுக்கு பணம் அனுப்பும் வசதி வந்துவிட்டது. முன்பெல்லாம் செல்போன் மூலம் பணம் அனுப்புவதற்கு GPay, PhonePe போன்ற சில பிரத்தியாக ஆப்புகள் மட்டுமே இருந்தன.
அதிமுக ஆட்சி காலத்தில் மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம்
ராஜா ராணி, மெர்சல், தெறி, பிகில் ஆகிய திரைப்படங்களை இயக்கி ரசிகர்களிடம் பிரபலமானவர் அட்லி.
கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் திரைப்படம் அரசன். இந்த படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது புதிது அல்ல. எம்.ஜி.ஆர், சிவாஜி, பாக்யராஜ், டி.ராஜேந்தர், சரத்குமார் என பலரும் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள்.
2021 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறினார்.
பெங்களூருவில் உள்ள உணவக உரிமையாளர்கள் சங்கம், ஸ்விகி ஆன்லைன் உணவு விநியோக தளத்தின் அதிகப்படியான கமிஷன் மற்றும் தள்ளுபடிகளால் தங்களது லாபம் கடுமையாக பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளது. ஆகஸ்ட் 15-க்குள் தங்களது கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்றால், அந்த தளத்திலிருந்து முழுமையாக புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான மாணவர்களின் போராட்டங்களை கடுமையாக விமர்சித்த பாஜக எம்.பி கங்கனா ரனாவத், சி.ஜே.பி செய்தி தொடர்பாளர் சௌரவ் தாஸ் இடையே சமூக வலைதளத்தில் வெடித்த வார்த்தை போர் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஐ.ஐ.டி பட்டதாரி ஒருவருக்கு பணப்புழக்கம் இல்லாமல், வெறும் 15 ஆயிரம் ரூபாய் வரியை கட்டுவதற்கு கூட கஷ்டப்பட்ட விவகாரம் சமூக வலைதளங்களில் செம வைரலாகியுள்ளது.
இந்தியாவில் ஏழைகள் ஒருபக்கம் இருந்தாலும் ஒருபக்கம் பல ஆயிரம் கோடிகளை வைத்திருக்கும் பெரும் பணக்காரர்களும் இருக்கிறார்கள்
பத்திரிக்கையாளர் மற்றும் வலைப்பேச்சு பிஸ்மி தமிழ் திரையுலகில் பல வருடங்களாக சினிமா பத்திரிக்கையாளராக வலம் வந்தாலும் ஒருபக்கம் நிறைய யூடியூப் சேனல்களில் அரசியல் தொடர்பான கருத்துகளையும் பேசி வருகிறார்.
அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கடுமையான மழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அரிசி விலை திடீரென உயர்ந்து வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் சன்ன ரக அரிசி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதும், உரம் மற்றும் எரிபொருள் விலை உயர்ந்ததும் இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை கொஞ்சம் கொஞ்சமாக தனியார் வசமாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது
ஈரோடு பகுதியில் இன்ஸ்டாகிராம் மூலம் 17 வயது சிறுமியிடம் பழகி, காதலிப்பதாக ஏமாற்றி பாலியல் தொல்லை கொடுத்த 20 வயது இளைஞர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் தனுஷ் தனது பிறந்தநாள் விழாவில் பேசிய பேச்சு எதிர்காலத்தில் அவர் அரசியலுக்கு வருவார் என்கிற எண்ணத்தை பலருக்கும் ஏற்படுத்தியிருக்கிறது.
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பொறுப்பேற்ற பின் பல அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
வைகோவின் மதிமுக கடந்த பல தேர்தல்களிலும் திமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து வந்தது. 2026 சட்டமன்ற தேர்தலிலும் மதிமுக திமுகவுடன் கூட்டணி வைத்தது.
மன்னார்குடி அருகே கர்ணாவூர் பகுதியில் அமைந்துள்ள திமுக எம்பி டி.ஆர். பாலுவுக்கு சொந்தமான மதுபான ஆலையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஹாலிவுட் திரையுலகில் மாபெரும் வெற்றிபெற்ற கற்பனை மற்றும் சாகசத் திரைப்படத் தொடரான ஜுமாஞ்சி வரிசையில், அடுத்து வெளியாகவுள்ள
திரைத்துறையில் நடிகராக இருந்து ஏராளமான ரசிகர்களை பெற்ற நடிகர் விஜய் அரசியல் கட்சியை துவங்கி இரண்டு வருடங்களில் தேர்தலில் போட்டியிட்டு தமிழகத்தின் முதலமைச்சராக மாறியிருக்கிறார். இது தமிழ் சினிமா நடிகர்கள் சிலரை உசுப்பி விட்டிருக்கிறது.
கடந்த சில நாட்களாகவே விஜயை பின்பற்றி நடிகர் தனுஷும் அரசியலுக்கு வரப்போகிறார் என்கிற செய்தி சமூகவலைத்தளங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.
தமிழகத்திற்கு இன்று முதல் வினாடிக்கு 3,500 கன அடி காவிரி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு, முந்தைய ஆட்சி காலத்தில் இறுதி செய்யப்பட்ட பல்வேறு டெண்டர்களை அதிரடியாக ரத்து செய்து வருகிறது. ஊழலை தடுத்தல் மற்றும் திட்டங்களின் மதிப்பீட்டு செலவை குறைத்தல் ஆகிய முக்கிய நோக்கங்களுடன் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கரூரில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடு மற்றும் அவரது ஆதரவாளர்களின் இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவது தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
எம்பிபிஎஸ் மருத்துவ படிப்புகளில் மாற்றுத்திறனாளிகள் இடஒதுக்கீட்டின் கீழ் சேர்வதற்கான விதிமுறைகளை தேசிய மருத்துவ ஆணையம் தற்போது முழுமையாக திருத்தியமைத்துள்ளது.
விஜய் ஹீரோவாக நடித்து அமிதாப் பைஜூ, பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 23ம் தேதி வெளியான திரைப்படம் ஜனநாயகன். இந்த திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் ஆறு மாதங்கள் கழித்து தற்போது படம் வெளியாகியிருக்கிறது.
ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியர் நயன்தாரா.
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் தனுஷ்.
கடந்த சில வருடங்களாகவே செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படும் AI சாஃப்ட்வேர் துறையில் பிரபலமாகி வருகிறது.
நடிகர் தனுஷின் திரையுலக பயணத்தில், அவரது ரசிகர்கள் வழங்கும் அசைக்க முடியாத ஆதரவு குறித்து தந்தை கஸ்தூரி ராஜா நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்ட கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
கேரள மாநிலத்திற்கு தமிழகத்திலிருந்து கனிமவள பொருட்களை கொண்டு செல்வதற்கு தமிழக அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. நமது மாநிலத்தில்தான் எழுபது முதல் தொண்ணூறு சதவீத கட்டுமான பொருட்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் அண்டை மாநிலத்தில் கட்டுமான பணிகள் முடங்கியுள்ள நிலையில், தடையை நீக்க கோரி கேரளா அரசு தமிழகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. தமிழகத்தில் கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டதன் காரணமாகவே இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான 60 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் தனிநபர்களால் முறைகேடாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு அறப்போர் இயக்கம் இதுகுறித்து ஆதாரங்களுடன் புகார் அளித்தும், இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த முக்கியமான முறைகேடு குறித்து தற்போது கவனத்திற்குக் கொண்டுவந்த அறப்போர் இயக்கத் தோழர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்படுகிறது என அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
திரைத் துறையில் பல வருடங்களாகவே சினிமா பத்திரிகையாளராக பயணித்தாலும் ஒருபக்கம் அரசியல் தொடர்பான பல பேட்டிகளை கொடுப்பதோடு, பல அரசியல் விவாதங்களிலும் பிஸ்மி கலந்து கொள்கிறார். கடந்த பல மாதங்களாகவே அவர் முதல்வர் விஜயை ஆதரித்து பேசி வந்தார்.
ஈரான் அணு ஆயுதம் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கூறி அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதத்தில் போரை தொடங்கின.
செயற்கை சூரியனை உருவாக்கும் முயற்சியில் சீனா ஒரு வரலாற்று சாதனையை படைத்துள்ளது. சுத்தமான மற்றும் எல்லையற்ற ஆற்றலை உருவாக்கும் அணுக்கரு இணைவு திட்டத்திற்காக உலகின் மிகப்பெரிய அதிவிம்மின் கடத்துத்திறன் கொண்ட காந்தத்தை சீனா வெற்றிகரமாக தயாரித்து சோதித்துள்ளது. சுமார் 2030 ஆம் ஆண்டுக்குள் இணைவு ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிக்கும் இலக்கை நோக்கி சீனா உறுதியாக முன்னேறி வருகிறது.
ஜப்பானின் தெற்கு பிரதான தீவான கியூஷுவில் உள்ள குமாமோட்டோவில் 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
டில்லியில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராகக் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. பார்லிமென்ட்டை நோக்கி போராட்டக்காரர்கள் நடத்திய இந்தப் பேரணியின் போது ஏற்பட்ட மோதலில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து டில்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
சமீபத்தில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் பல அமைப்பு சேர்ந்த மாணவர்கள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினார்கள்.
2026 சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. தமிழக அரசியல் வரலாற்றில் இது பெரும் மாற்றமாக பார்க்கப்படுகிறது.
இசைஞானி இளையராஜா ஒரு பக்திமான் என்பது எல்லோருக்கும் தெரியும்.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் காயத்தில் இருந்து முழுமையாக மீண்டுள்ள அனுபவமிக்க சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பாகல்க்கோட் மாவட்டத்தில் உள்ள கலாஹலி கிராமத்தில் மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் பெயரில் நடந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ஃபேஸ்புக் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் காணொளி தற்காலிகமாக முடக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் அதிகமாக உச்சரிக்கப்பட்ட பெயர் எப்ஸ்டீன் ஃபைல்ஸ் (Epstein Files). அமெரிக்காவில் இந்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, அரசால் ஊக்கத்தொகை வழங்கப்படும் என நம்ப வைத்து, பெண்களை மொட்டை அடிக்கச் செய்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
50 வருடங்களுக்கு மேல் இந்தியாவுக்கு எதிரி நாடாக சீனா இருந்து வருகிறது.
சதுரங்க வேட்டை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக மாறியவர் ஹெச்.வினோத்