உலகளவில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதற்கு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வது மட்டுமே காரணம் என்று கருதப்பட்ட நிலையில், தற்பொழுது ஐபோன் மற்றும் நவீன ஸ்மார்ட்போன்களின் வருகையே இதற்கு முக்கியக் காரணம் என்று இரண்டு புதிய ஆய்வுகள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளன.
சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள சியான் நகருக்கு அருகே, 'ஷென்' என்ற நபர் கடந்த 2013-ஆம் ஆண்டில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்க முன்பணம் செலுத்தி, ஏமாற்றமடைந்த விசித்திரமான ரியல் எஸ்டேட் மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சந்தை விலையை விட மிகக் குறைந்த விலையில் விற்கப்பட்டதால், அந்த கட்டிடத்தின் 34-ஆவது மாடியில் 90 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு வீட்டை அவர் வாங்கியுள்ளார்.
2026 டி20 உலகக் கோப்பை தொடரில் பாதுகாப்பு காரணங்களை கூறி இந்தியாவுக்கு பயணம் செய்ய வங்கதேச கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்தது சர்வதேச கிரிக்கெட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஐசிசி மற்றும் பிசிசிஐ பலமுறை உறுதியளித்தும் வங்கதேசம் பிடிவாதமாக விலகியதால், அவர்களுக்கு பதிலாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டது.
தமிழக வெற்றி கழகத்தின் புதிய ஆட்சியில், மின்சாரத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அதிரடி சீர்திருத்தங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. தமிழக மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, முதல்கட்டமாக 15,000 புதிய பணியிடங்களை விரைவாக நிரப்ப அரசு தற்பொழுது இலக்கு நிர்ணயித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கொண்டு வந்த அம்மா உணவகம் போன்றே, தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய மற்றொரு உன்னத திட்டம் 'மழைநீர் சேகரிப்புத் திட்டம்' ஆகும்.
தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் ராம் சரண். ராஜமவுலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர் படத்திலும் நடித்திருந்தார்
தெலுங்கில் முக்கிய இயக்குனராக பார்க்கப்படுபவர் பூரி ஜெகன். தெலுங்கில் அதிரடி ஆக்சன் திரைப்படங்களை இயக்கி வருபவர் இவர்.
பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில், மாரிதாஸ் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தற்போதைய முதலமைச்சரை விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட உயர் அதிகாரிகளின் பதவி உயர்வு மற்றும் இடமாற்றங்கள் தற்பொழுது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன. துறையின் மூன்று இணை ஆணையர்கள் தற்பொழுது கூடுதல் ஆணையர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
கோலிவுட்டில் முக்கிய நடிகராக இருப்பவர் அஜித். நடிப்பது மட்டுமின்றி கடந்த சில வருடங்களாக கார் ரேஸிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.
மத்திய அமலாக்கத் துறை சென்னை மண்டலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஜான் பிரிட்டோ, சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸின் சகோதரர் இல்லை என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.
வேகமாக ஓடும் வாழ்க்கையில் உறவுகளுக்கு இடையே உள்ள முக்கியத்துவமும், மகத்துவம் கூட பலருக்கும் இல்லாமல் போய்விட்டது.
உலகமெங்கும் திருமணம் மீறிய உறவு என்பது பலரிடமும் காணப்படுகிறது.
ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதலை தொடங்கியது
ஹாலிவுட்டில் முக்கிய இயக்குனராக இருப்பவர் கிறிஸ்டோபர் நோலன்.
பிரபல முன்னணி நடிகையான ஜோதிகா தற்போது பாலிவுட் இந்தி திரைப்படங்கள் மற்றும் முக்கிய வெப் சீரீஸ்கள் என தனது நடிப்பு பயணத்தை தேர்ந்தெடுத்து தொடர்ந்துகொண்டிருக்கிறார். இருப்பினும், தமிழ் திரையுலகில் தனக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய மற்றும் அழுத்தமான கதைகளில் நடிக்க வேண்டும் என்பதில் அவர் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.
மதிய மற்றும் மாலை நேரங்களில் தமிழர்கள் விரும்பி சாப்பிடும் உணவாக பஜ்ஜி. வடை, போண்டா போன்ற திண்பண்டங்கள் இருக்கிறது.
தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து லால்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனுக்கு தற்போது வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், வரவிருக்கும் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனது மகன் சிரஞ்சீவியை வேட்பாளராக்க அவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக, முதலமைச்சர் ஜோசப் விஜய்யிடம் நெருக்கம் காட்டி வரும் அவர், தொகுதி மக்களுக்கு நன்றி அறிவிக்கும் பிரம்மாண்ட கூட்டத்தைத் தனது சொந்த செலவிலேயே ஏற்பாடு செய்து அசத்தினார்.
"எதிர்க்கட்சி அந்தஸ்த்தில்கூட இல்லாமல் போய்விட்டோம்; இனியும் அமைதியாக இருந்தால் காணாமல்போய்விடுவோம்" என்பதை உணர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்பொழுது சுதாரித்துக்கொண்டுள்ளார். கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இளம்புள்ளிகளுடன் சென்னை எம்.ஜி.ஆர் மாளிகையில் அவர் ஒரு அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளார்.
நடிகர் அஜித்குமார் நடிகராக மட்டுமில்லாமல் கார் ரேஸராகவும் இருக்கிறார்.
கரி பார்க்கர் என்கிற யுடியூபர் இயக்கத்தில் 10 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவான Obsession என்கிற திரைப்படம் கடந்த மே மாதம் 29ம் தேதி உலகமெங்கும் வெளியானது.
பாகுபலி, பாகுபலி 2, RRR போன்ற பேன் இண்டியா திரைப்படங்களை இயக்கி இந்திய சினிமா அளவில் பிரபலமானவர் இயக்குனர் ராஜமௌலி.
கடந்த பல வருடங்களாகவே சவுக்கு மீடியா என்கிற ஊடகம் மூலம் ஆளும்கட்சியை கடுமையாக விமர்சித்து வருபவர் சவுக்கு சங்கர். இதனால் பலமுறை இவர் சிறைக்கு சென்றார்.
மனித மனங்கள் விசித்திரமானது. அதனால்தான் மனித உறவுகளுக்கு இடையேயும் அவ்வப்போது ஆச்சரியமான, விசித்திரமான சம்பவங்களும் நடக்கும்
மத்திய கிழக்கு நாடான இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே மீண்டும் கடுமையான ராணுவ மோதல் வெடித்துள்ள சூழலில், அங்கு வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்திய தூதரகம் அதிரடியான அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் முதலமைச்சரானார்.
பொதுமக்கள் தங்களின் சொத்து பத்திரங்களை எவ்வித சிரமமுமின்றி பதிவு செய்யும் வகையில், தமிழக பத்திரப்பதிவு துறை விரைவில் 'வருகை இல்லா ஆவணப்பதிவு' என்ற புதிய ஆன்லைன் வசதியை அறிமுகம் செய்யவுள்ளது. இத்திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகத்தில் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் மற்றும் அவரது 'தமிழக வெற்றிக் கழக' அரசைச் சமூக வலைத்தளங்களில் அவதூறான வார்த்தைகளால் தொடர்ந்து விமர்சித்து வந்த பிரபல யூடியூபர் மாரிதாஸ், காவல்துறையினரால் மதுரையில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் விஜயகாந்தை தியாகுவும் பல வருட நண்பர்கள். இருவருமே ஒன்றாக சினிமாவில் வளர்ந்தவர்கள்.
டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின்னால் பல அதிரடியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
எம்ஜிஆர் படத்திலிருந்து அதிமுகவில் இருந்தவர் செங்கோட்டையன். கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தொடர்ந்து பலமுறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
டெல்லியில் 'இந்தியா' கூட்டணியின் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பியுள்ள கடிதம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித்தேர்வு அவசியமில்லை என்று சமூக ஊடகங்களில் பரவிய செய்தி முற்றிலும் தவறானது என தமிழக அரசின் புதிய அரசிதழ் மூலம் தெளிவாகியுள்ளது.
இந்தியர்களின் பிரியமான மாலை நேர சிற்றுண்டிகளான வடை, பஜ்ஜி, போண்டா போன்றவற்றைச் சுடச்சுட செய்தித்தாளில் மடித்து, அதன் எண்ணெய்யை வடித்து சாப்பிடுவது பலரின் அன்றாட பழக்கமாக உள்ளது. ஆனால், இந்த பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அதிரடி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் முக்கியமான ஹார்ட் டிஸ்க்குகள் திருடு போய்விட்டதாக சமீபத்தில் அமைச்சர் சி.டி.நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர் போஸ் வெங்கட். திமுகவின் தீவிர ஆதரவாளர். எனவே நடிகர் விஜய் கட்சி துவங்கிய போது அவரை கடுமையாக விமர்சித்தார்.
சூர்யா நடிப்பில் கடந்த மாதம் 14-ம் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் கருப்பு . த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, முன்னணி
பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம் ஊர்வசி, சஞ்சனா, மிஷ்கின் மற்றும் சாண்டி மாஸ்டர் நடித்து சமீபத்தில் வெளியான படம் பரிமளா அண்ட் கோ. வழக்கமான் தனது ஸ்டைலில் இருந்து கொஞ்சம் வித்யாச முயற்சியாக
தமிழக அரசியலில் ஒரு அதிரடி மாற்றமாக, முதலமைச்சர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' தனது கட்சியின் முதல் ராஜ்யசபா எம்பி சீட்டை காங்கிரஸுக்கு வழங்கியுள்ளது. காங்கிரஸுடன் நீண்ட கால கூட்டணியை உருவாக்குவதற்கான ஒரு முக்கிய நகர்வாக இது பார்க்கப்படுகிறது.
கடந்த 2022-ம் ஆண்டு ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் சக்கி பாலம் சேதமடைந்ததை அடுத்து, பதான்கோட் - ஜோகிந்தர்நகர் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க ரயில் சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, இந்த இமயமலை குறுகிய பாதை ரயில் சேவை மீண்டும் வெற்றிகரமாக தொடங்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் மற்றும் 5 மாநில சட்டமன்ற தேர்தல்களுக்குப் பிறகு, 'இந்தியா' கூட்டணியின் மிக முக்கியமான ஆலோசனை கூட்டம் இன்று புதுடெல்லியிலுள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடைபெறுகிறது. கடந்த 2024 ஜூன் மாதத்திற்கு பிறகு அதிகாரப்பூர்வமாக நடைபெறும் இந்த முதல் கூட்டத்தில், மம்தா பானர்ஜி, ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே உள்ளிட்ட 23 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
ஏப்ரல் மாதப் போர் நிறுத்தத்திற்கு பிறகு, முதன்முறையாக ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ளது. தலைநகர் தெஹ்ரான், இஸ்பஹான், தப்ரீஸ் உள்ளிட்ட முக்கிய ஈரானிய நகரங்களில் ராணுவ இலக்குகளை நோக்கி இஸ்ரேல் ஏவுகணைகளை வீசியுள்ளது.
சமூக வலைத்தளங்கள் என்பது கருத்து பரிமாற்றத்திற்கான தளம் என்பதை தாண்டி, பெண் பிரபலங்களை அநாகரிகமாகச் சாடும் ஒரு சாக்கடையாக மாறி வருகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. நடிகை த்ரிஷா ஒரு புதிய படத்தின் டிரைலரை வெளியிட்டு அதில் ஆம்பளையா பொம்பளையான்னு தெரியணும், அவ்வளவுதானே?" என்பதை எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு ஒரு பயனர் "நீ ஆம்பளையா என்று சொல்" என வக்கிரமாக கமெண்ட் செய்ய, த்ரிஷாவிற்கு ஆதரவாக குஷ்பூ களமிறங்கினார்.
கோலிவுட்டில் இளம் நடிகராக வலம் வருபவர் சிம்பு. தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்து வருகிறார்.
ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் வெளியாகி, பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைத்து வரும் 'பெத்தி' திரைப்படம், தற்போது ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. இப்படத்தில் ஜான்வி கபூரின் கதாபாத்திரம் அளவுக்கு அதிகமாக கவர்ச்சியாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக இணையதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
ரஜினியின் தீவிர ரசிகர் ராகவ லாரன்ஸ். அதேநேரம் நடிகர் மற்றும் முதல்வர் விஜய்க்கும் நண்பராக இருப்பவர்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக முல்லன்பூரில் நடைபெற்று வரும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில், இந்திய சுழற்பந்து வீச்சு கூட்டணி ஒரு புதிய சாதனையை பதிவு செய்துள்ளது.
மக்களவை மற்றும் அண்மைய மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கு பிறகு, 'இந்தியா' கூட்டணியின் மிக முக்கிய ஆலோசனை கூட்டம் ஜூன் 8 அன்று டெல்லியில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி டெல்லி புறப்பட்டு சென்றார்.
விஜய்க்கு கேரளாவிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜயின் புதிய திரைப்படங்கள் கேரளாவில் மம்முட்டி, மோகன்லால் படங்களை விட அதிக வசூலையும் பெற்றது.
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் உள்ள நான்காவது பிளாட்பார்மில் கடந்த 5ம் தேதி காலை 7 மணி அளவில் ஒரு சூட்கேஸ் கிடந்தது.