சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி இயக்ககத்தில் பயிலும் மாணவர்களுக்கான மிக முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நீண்ட காலமாக அரியர் வைத்திருக்கும் மாணவர்கள், தங்கள் படிப்பை வெற்றிகரமாக முடிப்பதற்கான இறுதி வாய்ப்பை பல்கலைக்கழகம் தற்போது அறிவித்துள்ளது.
உலகின் புகழ்பெற்ற TIME இதழ் மற்றும் இந்தியாவின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் ஆகியவை இணைந்து, இந்திய திறமையாளர்களை கௌரவிக்கும் வகையில் 'TIME100 Next India' என்ற புதிய முன்னெடுப்பை தொடங்கியுள்ளன.
ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்திருப்பது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கிறது. கடந்த பல தேர்தல்களை ஒப்பிடும்போது இது அதிகமான வாக்குப்பதிவாகும்.
தமிழகத்தில் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், அரசு அதிகாரிகளின் மத்தியில் எழுந்துள்ள ரகசிய விவாதங்கள் ஆளுங்கட்சியான தி.மு.க-விற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மேற்கு வங்கத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மதுராபூரில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், மக்களின் எழுச்சி மாற்றத்திற்கான அறிகுறி என அவர் குறிப்பிட்டார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் வருமான வரித்துறைக்கும் இடையே வெடித்துள்ள மோதல், தேர்தல் களத்தில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.
தமிழகத்தில் நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் 85.15 சதவீத வாக்குகள் பதிவானது. இதனையடுத்து விஜயால்தான் இவ்வளவு வாக்குகள் பதிவாகியிருக்கிறது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கிறது.
தேசிய தேர்வு முகமை இந்திய மருத்துவ முறைகள் மற்றும் ஹோமியோபதி துறையில் கற்பித்தல் பணியை தொடர விரும்பும் முதுகலை பட்டதாரிகளுக்கான தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வு 2026-க்கான நுழைவுச்சீட்டை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இத்தேர்வு வரும் ஏப்ரல் 28, அன்று கணினி வழித் தேர்வாக நடைபெறவுள்ளது.
நாக்பூரை சேர்ந்த 23 வயது இளைஞர் ஓம் போயர், உடற்பயிற்சி கூடத்தில் தீவிரமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டார். "தோல்விகள் பல கண்டாலும், வெற்றி பெறும் வரை முயற்சிப்பேன்" என்று சமூக வலைதளத்தில் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே, அவர் வீட்டில் மயங்கி விழுந்தார். அவரது தாய் ஆர்த்தி போயர் ஒரு செவிலியர் என்பதால், தன் மகனுக்கு பக்கவாதம் அல்லது மூளை ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பதை உடனடியாக கண்டறிந்தார்.
வருமான வரி தாக்கல் என்பது வெறும் படிவத்தை நிரப்புவது மட்டுமல்ல, அது ஒரு பொறுப்பான நிதி நடவடிக்கை. வரி சேமிப்பு என்பது சரியான திட்டமிடல் மற்றும் துல்லியமான அறிக்கையிடலை பொறுத்தது. பல வரி செலுத்துவோர் அதிக வரி காரணமாக பணத்தை இழப்பதில்லை, மாறாக தாக்கல் செய்யும் போது செய்யும் தவறுகளாலேயே இழக்கின்றனர்.
விண்வெளியில் இருக்கும் பல கிரகங்களில் பூமியும் ஒன்று. பூமியில்தான் மனிதர்கள் வசித்து வருகிறார்கள். பூமியைப் போலவே மனிதர்கள் வசிக்க கூடிய கிரகங்கள் வேறு ஏதேனும் இருக்கிறதா என விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.,
நமது அன்றாட வாழ்வில் ஒரு நாள் என்பது 24 மணி நேரம் என்ற கணக்கீட்டிலேயே நாம் காலங்காலமாக வாழ்ந்து வருகிறோம். ஆனால், எதிர்காலத்தில் ஒரு நாளுக்கு 25 மணி நேரம் இருக்கும் என்ற ஆச்சரியமூட்டும்
026ம் வருடத்துக்கான சட்டமன்ற தேர்தல் நேற்று தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அமைதியாக நடந்து முடிந்தது.
தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கே வாக்குரிமை மறுக்கப்படுவது ஜனநாயகத்தின் மிகப்பெரிய முரண்பாடாக உருவெடுத்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக கூறப்படும் விவகாரம் அரசியல் மோதலை உருவாக்கியுள்ளது.
ஈரான் அணு ஆயுதம் வைத்துக்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலும், அமெரிக்காவும் கடந்த பிப்ரவரி 28ம் தேதி அந்நாட்டின் மீது போரை துவங்கியது.
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-ன் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் பதிவாகியுள்ள வாக்குகள் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த முறை சுமார் 12 விழுக்காடு வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது. இதற்கு தேர்தல் ஆணையம் மேற்கொண்ட SIR மிக முக்கியமான காரணமாக கூறப்படுகிறது.
17-வது தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. பல இடங்களில் மக்கள் அதிக ஆர்வமுடன் வாக்களித்த நிலையில், தென்காசி மாவட்டம் ஆலங்குளம்
அணு ஆயுதம் உற்பத்தி செய்யக்கூடாது எனக்கூறி ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடங்கிய போர் தற்காலிகமக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அதிமுகவில் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் என வலம் வந்தவர் செந்தில் பாலாஜி. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.
தமிழகத்தில் 2026ம் வருடத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்களிக்க தேர்தல் ஆணையம் நேரம் கொடுத்திருந்தது.
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ட்ரெண்ட் உச்சத்தில் உள்ளது. பழைய பிளாக்பஸ்டர் திரைப்படங்களை டிஜிட்டல் முறையில் மெருகூட்டி மீண்டும் திரையரங்குகளில் வெளியிடுவதை ரசிகர்களும் பெருமளவில் கொண்டாடி
2026ம் வருடத்திற்கான சட்டமன்ற தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. காலை 7:00 மணி முதல் பொதுமக்கள் பலரும் வாக்களிக்க ஆர்வம் காட்டியதால் வாக்கு பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-ன் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் மிக முக்கியமான முகங்களான முதல்வர் வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் பதிவான வாக்கு விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்த தொகுதிகளில் பதிவாகியுள்ள மிக அதிகப்படியான வாக்கு சதவீதம், தமிழக அரசியல் களம் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பதை உறுதிப்படுத்துகின்றன.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், ராமநாதபுரத்தில் அரசு ஊழியர்கள் மேற்கொண்ட திடீர் போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தல் பணிக்காக பல்வேறு துறைகளில் இருந்து அழைத்து வரப்பட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியம் மற்றும் தினசரி படி இதுவரை வழங்கப்படவில்லை என கூறி இந்த போராட்டம் வெடித்தது.
ஐபிஎல் 2026 தொடரில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸை 103 ரன்கள் வித்தியாசத்தில் துவம்சம் செய்து புதிய சரித்திரம் படைத்துள்ளது. மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், சென்னை அணியின் அதிரடி ஆட்டம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு பல்வேறு மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் ஒரு சுவாரசியமான மற்றும் நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 235-வது வாக்கு சாவடியில், தேர்தல் முடியும் நேரமான மாலை 6 மணிக்கு பிறகும் வாக்காளர்களின் கூட்டம் குறையாமல் இருந்தது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு 234 தொகுதிகளிலும் துவங்கியது காலை 7 மணி முதல் பொதுமக்கள் பொதுமக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டினார்கள்.
தமிழக சட்டசபைக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தமிழகத்தில் தொடங்கியது. 234 தொகுதிகளிலும் சேர்த்து சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் களத்தில் நின்றார்கள். பொதுமக்கள் வாக்களிப்பதற்கக சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்களிக்கலாம் என தேர்தல் நடைபெறுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை அண்ணாநகர் தொகுதியில் ஓட்டு போட வந்த பிரபல நடிகர் விஷால், அத்தொகுதியின் நிலை குறித்து முன்வைத்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளன.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் ரவி மோகன் தனது வாக்கைச் செலுத்தாமல் தோழி கெனிஷாவுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ள சம்பவம் சமூக
சமகால அரசியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வரும் வேளையில், நடிகர் சிலம்பரசன் தனது ஜனநாயக கடமையை ஆற்றியது பெரும் கவனத்தை பெற்றுள்ளது. சென்னை தி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்த அவர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்குப்பதிவு இன்று மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வாக்கு சதவீதம் 65-ஐ கடந்து சீராக உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே 50 வருடங்களுக்கும் மேல் மாறி மாறி ஆட்சி அமைத்து வரும் நிலையில் நடிகர் விஜயின் அரசியல் வரவு தமிழக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதியான இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளில் சமீபகாலமாக சந்தித்து வரும் சறுக்கல்களை கருத்தில் கொண்டு, பிசிசிஐ அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது. குறிப்பாக, டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு வீரர்கள் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா விளையாட வேண்டும் என்றும் பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று பரபரப்பான சூழலில் நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 294 தொகுதிகளில், முதற்கட்டமாக வடக்கு வங்காளத்தின் 152 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. மதியம் 2:55 மணி நிலவரப்படி, மாநிலத்தில் 62.18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இது தமிழகத்தில் பதிவானதை விட அதிகம் ஆகும்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதியம் 1 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் சுமார் 56.81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
நடிகர் அஜித்குமாரை பொறுத்தவரை தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் போது ஒவ்வொரு முறையும் தவறாமல் வந்து வாக்களிக்கிறார்.
தமிழக சட்டசபை இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை பொதுமக்கள் வாக்களிக்கவுள்ளனர்.
தற்போது டிவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல சமூக வலைதளங்கள் பெருகிவிட்ட நிலையில் பலரும் பொய்யான செய்திகளை பரப்புவது அதிகரித்துவிட்டது.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
தமிழக சட்டசபைக்கான தேர்தல் வாக்கு பதிவு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. மகள் கூட்டம் கூட்டமாக வாக்கு சாவடி நோக்கி செல்கின்றனர். இன்று காலை 11 மணி நிலவரப்படி 37 சதவீதத்தை அடைந்தது.
திமுகவுக்கு எதிராக அரசியல் செய்த தேமுதிக, மக்கள் நீதி மையம் போன்ற கட்சிகள் 2026 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து விட்டன.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், தனது திருமண நாளன்று மணக்கோலத்திலேயே வந்து வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றிய மணப்பெண்ணின் செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திருப்பத்தூரில் தேர்தல் விதிமுறைகளை மீறிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.