-
அதிமுகவின் இன்னொரு விக்கெட் காலி.. தவெகவில் இணைந்தார் வடசென்னை ராஜேஷ்...
அதிமுகவின் முக்கிய முகமாகவும், வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளராகவும் செயல்பட்டு வந்த ராஜேஷ், அக்கட்சியில் தன்னை எதுவும் ... -
பல ஆண்டுகளாக ரூ.8.77 கோடி வாடகை கொடுக்கமால் டிமிக்கி கொடுத்த நிறுவனம்.. 2 மாதத்தில் வசூல் செய்த தவெக அரசு..
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தின் நீண்டகால வாடகை நிலுவை தொகையான ரூ.8.77 கோடியை தனியார் நிறுவனம் ... -
அரசு அதிகாரிகளின் பணி உயர்வு விவகாரம்.. முதல்வர் விஜய் நேரடி ஒப்புதல் தேவை.. அதிரடி உத்தரவு..
அரசு அதிகாரிகளின் பணி உயர்வு விவகாரத்தில் ஊழலையும் முறைகேடுகளையும் முற்றிலும் ஒழிக்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு ... -
ஜியோவின் 365 நாட்கள் திட்டம்.. 912 ஜிபி-க்கும் அதிகமான டேட்டா.. அன்லிமிடெட் அழைப்புகள்..
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மாதம் தோறும் ரீசார்ஜ் செய்யும் சிரமத்தை தவிர்க்கும் வகையில் பல்வேறு ... -
இந்து மத நடிகைகள் முஸ்லீமை திருமணம் செய்தால் இதுதான் நடக்கும்: சோனாக்ஷியை மறைமுகமாக சாடும் கங்கனா
நடிகை கங்கனா ரணாவத், இந்தி திரையுலகைச் சேர்ந்த சில இந்து பெண்கள் மற்றும் நடிகை சோனாட்சி சின்ஹாவை மறைமுகமாக ... -
பிரிஜ் பூஷன் சரண் சிங் விடுதலை.. ஒட்டுமொத்த சிஸ்டமும் அவரை காப்பாற்றிவிட்டது.. வினேஷ் போகத் அதிருப்தி..
பாலியல் வன்கொடுமை வழக்கில் இந்திய மல்யூத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் விடுவிக்கப்பட்டதை ... -
முதலமைச்சர் விஜய் வாயை திறந்தால் பல பேருக்கு ஆபத்து.. அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி..
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற காங்கேயம் நாட்டு மாடுகள் அழகு போட்டிகள் மற்றும் பாதுகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ... -
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம்.. உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு..
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்ற ... -
ஒரு பைசா லஞ்சம் இல்லை.. ஒரே நேரத்தில் 700 பேருக்கு பதவி உயர்வு.. மின்வாரிய ஊழியர்கள் மகிழ்ச்சி...
தமிழ்நாடு மின்வாரியத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த உதவி பொறியாளர்களுக்கான பதவி உயர்வு கோரிக்கைகளுக்கு தமிழக அரசு ... -
8வது ஊதியக் குழு.. முக்கிய பணியை முடித்துவிட்ட மத்திய அரசு.. அறிவிப்பு எப்போது?
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 8வது ஊதியக் குழுவின் தரவு ... -
$200 மில்லியன் அவுட்சோர்ஸிங் பணியை $50 மில்லியனாக குறைத்த கூகுள்.. HCL நிறுவனத்திற்கு நஷ்டமா?
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி காரணமாக, பிரபல தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனம், HCL டெக்னாலஜிஸ் ... -
பீகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் முன்னிலை.. பாஜக கோட்டையில் நடந்த அதிரடி மாற்றம்...
பீகார் மாநிலம் பாங்கிபூர் தொகுதி இடைத்தேர்தலில், தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் ஆரம்பக் கட்ட வாக்குகளில் ... -
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. திடீரென விலகிய பும்ரா.. என்ன காரணம்?
இலங்கை அணிக்கு எதிரான வரவிருக்கும் டெஸ்ட் தொடரிலிருந்து இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயம் காரணமாக திடீரென ... -
டெல்லிக்கு போராட சென்ற தமிழக விவசாயிகள் நாக்பூரில் தடுத்து நிறுத்தம்.. கைது செய்யப்பட்டார்களா?
காவிரி நீர் பிரச்சினை மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்த சென்ற தமிழக ... -
எம்பிபிஎஸ் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு கலந்தாய்வு எப்போது? முக்கிய தகவல்..
தமிழகத்தில் நடப்பாண்டு எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு எதிர்வரும் ... -
கொளத்தூர் தொகுதி வாக்குகள் சரிபார்க்கும் பணி.. திடீரென புறக்கணித்த திமுக முகவர்கள்...!
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் வாக்குகள் சரிபார்க்கும் பணியை திமுக ... -
ஆறுகளில் தண்ணீர் இல்லை.. களையிழந்த ஆடிப்பெருக்கு.. பொதுமக்கள் ஏமாற்றம்..
ஒவ்வொரு ஆண்டும் தமிழக மக்களால் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் ஆடி பதினெட்டாம் பெருக்கு திருநாள் இந்த ஆண்டு கடும் ... -
சபரிமலை செல்லும் பக்தர்கள் மறுபரிசீலனை செய்யவும்.. தமிழக அரசு வலியுறுத்தல்..
கேரளாவில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, சபரிமலை ஐயப்பன் பக்தர்கள் தங்கள் பயணத்தை ... -
ஸ்பைடர்மேன் பார்க்க வந்த ரசிகர்களை ஜனநாயகன் படம் பார்க்க வற்புறுத்திய தியேட்டர் ஓனர்.. ரசிகர்கள் கொந்தளிப்பு..
சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு திரையரங்கில் 'ஸ்பைடர்மேன்' படம் பார்க்க வந்த ரசிகர்களை, விஜய்யின் 'ஜனநாயகம்' படத்தை ... -
மொரோக்காவில் இருந்து கடலில் நீந்தியே ஸ்பெயின் சென்ற 60,000 அகதிகள்.. அதிர்ச்சி தகவல்..
மொரோக்கோவிலிருந்து ஒரே நேரத்தில் சுமார் 60,000 அகதிகள் ஸ்பெயின் நாட்டிற்குள் ஊடுருவியுள்ள சம்பவம் ஐரோப்பியப் பகுதியில் ...
