முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டும் பணிகள் முடிந்த நிலையில் ஜனவரி 27 திறக்கும் விழா நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.