”காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்புப் படைகள், அவர்களின் கடமைகளைச் செய்ய அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்” என சத்குரு கூறியுள்ளார்.
பெஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், திடீரென பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை ஏவுகணை சோதனை நடத்தி இருப்பதாக கூறப்படுவதால் எல்லையில் போர் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என கூறப்படுகிறது.